தூக்கம் இல்லை கண்ணே ..
உன் நினைவால் ..
தவறியே தூங்கினாலும்
கனவிலும் நீயே ...
உன்னால் கண்ணீரில்
கரைகின்றேன் ....
காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?...
உன் நினைவால் ..
தவறியே தூங்கினாலும்
கனவிலும் நீயே ...
உன்னால் கண்ணீரில்
கரைகின்றேன் ....
காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?...
உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்
ReplyDeleteகாண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html
மிக்க நன்றி !
Deleteசிறிய ஆனால் அழகிய கவிதை
ReplyDeleteமிக்க நன்றி !
Deleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மிக்க நன்றி !
Delete