Pages

Saturday 9 March 2013

நிஜத்தை காண்பது எப்போது?...

நிஜத்தில் உன்னோடு
வாழ்ந்த போது ...
நிழலாய் என்னோடு இருப்பேன்
என்றாய் .....
உன் நிழலோடு மட்டுமே
வாழ்கின்றேன் இப்போது ..
உன் நிஜத்தை காண்பது எப்போது ?...



No comments:

Post a Comment