Pages

Monday 18 March 2013

காத்திடு என் இறைவா !..


ஏக்கமும் ஏமாற்றமும் 
போதுமே ..என் இறைவா ...
என்னுள் செத்துவிட நான் விரும்பவில்லை 
சுவாசத்தை கொடுத்துவிடு என் இறைவா ..
அவளுக்குள் மூழ்கிட நான் விரும்பவில்லை 
மேலே தூக்கிவிடு என் இறைவா ...
நான் பிழைத்தால் உன்னால் தான் என் இறைவா ..
இனி ஒரு முறை ஏமாறாமல் காத்திடு என் இறைவா ...

No comments:

Post a Comment