Pages

Saturday 9 March 2013

எவர்க்கும் கொடுத்துவிடாதே


மறக்கத்தான் நினைக்கிறேன்
உன்னை .....
நினைவலைகள் ஒய்வதாய்
இல்லை ......
நீயாக என்னிடம் பேசவும்
மாட்டாய் ...
நான் பேசும்போதும்
தவிர்ப்பாய் ....
உன் இதயத்தில் நான்
இல்லை ...என்று
சொல்லிவிட்டாலும்
பரவாயில்லை ....
சொல்லாமல் கொல்வதே
உன் வழக்கம் .
மனதை கசக்கி பிழியும் ..இந்த
வேதனை யை பெண்ணே ....
வேறு எவர்க்கும் கொடுத்துவிடாதே ....


No comments:

Post a Comment