தமிழ் கவிதைகள்
Tamil Poems
Pages
Home
About
Tuesday, 26 March 2013
காதலி என்னை காதலி
வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
26 March 2013 at 16:03
விரைவில் எற்றுக் கொள்ளட்டும்... வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
விரைவில் எற்றுக் கொள்ளட்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDelete