தமிழ் கவிதைகள்
Tamil Poems
Pages
Home
About
Tuesday, 2 April 2013
வீண்
மனநிறைவில்லா வாழ்க்கை
ஞானமில்லா பலம்
கடைபிடிக்காத ஒழுக்கம்
உழைக்காத உணவு
கைமாறு எதிர்பார்த்த உதவி
அடக்கமில்லா படிப்பு
ரசிக்கப்படாத அழகு
காட்டப்படாத அன்பு
பேசப்படாத நல்வார்த்தை
தொடர்பு இல்லாத நட்பு - இவை
எல்லாமே வீண் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment