காணவில்லை
நெருங்கினாய் பார்வையால்
நிரப்பினாய் வார்த்தையால்
கொன்றாய் அன்பால்
புதைத்தாய் உன் உள்ளத்தில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காணவில்லையே என்னை ....
காதல் நாடகம்
நில்லாமல் நின்றாய்
பார்க்காமல் பார்த்தாய்
சொல்லாமல் சொன்னாய்
கொல்லாமல் கொன்றாய்
செல்லாமல் செல்கிறாய் -இதுதான்
காதல் நாடகமா?..
No comments:
Post a Comment