ஒரு நிமிடம் நீ பேசினால் ..
பறப்பேன் வானில் ..
இது ஏன் உனக்கு தெரியவில்லை ?..
என் இதயமொழி உனக்கு புரிகிறதா ?..
புரிந்துகொண்டு தான் நடிக்கிறாயா ?..
கனவில் வருவாய் என ..
தூக்கம் விழிக்காமல் காத்திருக்கிறேன் .
கனத்த மனதிற்கு ஆறுதல்
உன் வார்த்தையில் ...
மனதோடு பேச வா அன்பே ...
வேறு எப்படித்தான் உரைப்பேன்
என் அன்பை ...
No comments:
Post a Comment