தூண்டில் போட்டாய்
அன்பெனும் புழுவால் .....
சுவாசம் இன்றி தவிக்கின்றேன்
தரையில் மீனாய் ......
தெய்வம்
தேவதையே ....
நீயே !..என் தெய்வம் ...ஆம் ..
தெய்வம் பேசுவதில்லை
உன்னைப்போல் ....
காதல்
வினாக்கள் நிறைய எழும் ..
ஆனால்
விடைதான் கிடைக்காது ...
No comments:
Post a Comment