Pages

Wednesday 1 May 2013

நமக்குள் பிரிவு

நமக்குள் பிரிவினை ஏன் தெரியவில்லை 

பாசம் அன்பு மாறியதேன் புரியவில்லை 
உன் அன்பு கிடைக்க நான் கொடுத்துவைக்கவில்லை 
விலகி நீ  போனாலும் உன்னை என்றும் 
விரும்பியே இருப்பேன் அன்பே ..

2 comments:

  1. என்றும் அன்போடு இருப்போம்...

    ReplyDelete
  2. விலகாத விலகல்...
    புரிதலின் இயல்பால்....

    ReplyDelete