நீ ஏன் ?..ஒரு வார்த்தைக் கூ ட
பேசாமல் மௌனத்தால்
என்னை கொல்கிறாய் ?...
காற்றோடு மலர் பேச
வாசமாய் ..........
காற்றோடு கடல் பேச
அலைகளாய் ........
என்னோடு நீ பேச நான்
என்னாவேனோ ?....
சிதைந்த என் மனம் - உன்
சிரிப்பால் , தன் ....
சிறகை விரிக்கும் .......
அது தெரிந்தும் ஏன் ?...
இந்த மௌனம் .....
தேவதையே !..வந்து பேசி விடு !..
எனக்கு ஒரு வாழ்வை தந்து விடு !....
பேசாமல் மௌனத்தால்
என்னை கொல்கிறாய் ?...
காற்றோடு மலர் பேச
வாசமாய் ..........
காற்றோடு கடல் பேச
அலைகளாய் ........
என்னோடு நீ பேச நான்
என்னாவேனோ ?....
சிதைந்த என் மனம் - உன்
சிரிப்பால் , தன் ....
சிறகை விரிக்கும் .......
அது தெரிந்தும் ஏன் ?...
இந்த மௌனம் .....
தேவதையே !..வந்து பேசி விடு !..
எனக்கு ஒரு வாழ்வை தந்து விடு !....
No comments:
Post a Comment