நான் ..
அலைப்பேசியில்
அனுப்பும் ...
குறுந்தகவல்களை
நீ .....
பார்க்கிறாயா ?.....
படிக்கிறாயா ?...
சிரிக்கிறாயா ?....
ரசிக்கிறாயா ?....
கோபிக்கிறாயா ?...
எரிச்சலாகிறாயா ?....
எதுவுமே எனக்கு
தெரியாது ?.....
ஒன்று மட்டும் தெரியும் !..
என் எண்ணங்கள் எழுத்துக்களை
பதிவு செய்ய ....
அவை உன் இதயத்தை தொடுகிறதோ ?....
இல்லையோ ?.....
உன் அலைப்பேசியையாவது
தொட்டு விடுகிறதே !.......
அலைப்பேசியில்
அனுப்பும் ...
குறுந்தகவல்களை
நீ .....
பார்க்கிறாயா ?.....
படிக்கிறாயா ?...
சிரிக்கிறாயா ?....
ரசிக்கிறாயா ?....
கோபிக்கிறாயா ?...
எரிச்சலாகிறாயா ?....
எதுவுமே எனக்கு
தெரியாது ?.....
ஒன்று மட்டும் தெரியும் !..
என் எண்ணங்கள் எழுத்துக்களை
பதிவு செய்ய ....
அவை உன் இதயத்தை தொடுகிறதோ ?....
இல்லையோ ?.....
உன் அலைப்பேசியையாவது
தொட்டு விடுகிறதே !.......
No comments:
Post a Comment