Pages

Wednesday 12 December 2012

மீண்டும் வாழ்வோம் வா .

கடற்கரையில் நாம் பதித்த 

கால் தடம் மீது நடப்போமா ?..
மீண்டும் ...
நாம் சந்தித்த இடங்களில் 
சந்திப்போமா ?..
மீண்டும் ..
நாம் வாழ்ந்த வாழ்க்கையை 
வாழ்வோமா ?..
மீண்டும் ..
காற்றாய் நீ மாறிய பின்னும் 
கைகோர்க்க நினைக்குது நெஞ்சம் 
மீண்டும் வாழ்வோம் வா .....

No comments:

Post a Comment